சூடான செய்திகள் 1

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-தண்ணீர் குழாய்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை காரணமாக கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை குறித்த வீதி இவ்வாறு தற்காலிகமாக மூடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

”சம்பள உயர்வு : தோட்டத் தொழிலாளர்களாலும் பொதுமக்களாலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது!”

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல்

பேர்ப்பெச்சுவல் ட்ரெஷரிஸ் நிறுவனத்தின் வர்த்தக செயற்பாடுகள் மீதான முடக்கம் நீடிப்பு