உள்நாடு

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

(UTV | கொழும்பு) – கடந்த செவ்வாய்க்கிழமை (23) கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு நேற்று (24) விஜயம் செய்த மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

பேஸ்புக் விருந்து- 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 13 பேர் கைது

இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை உயர்வு