உள்நாடு

காஸா சிறுவர் நிதியத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு

காஸா சிறுவர் நிதியத்துக்கு பங்களிப்புச் செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளதால் அதற்கான  நன்கொடைகளை வைப்பிலிட வேண்டாம் என பொது மக்களிடம்  ஜனாதிபதி செயலகம் செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

2024 ஜூலை 31 ஆம் திகதிக்கு பின்னர் எவரேனும் ஜனாதிபதி செயலகத்தின் வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யும் பட்சத்தில் அந்த நிதி சமூக நிவாரணச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியத்திடம் கையளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

Related posts

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும் : இலங்கை அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு

பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

editor

கொரோனா தொற்றாளர்கள் கவனத்திற்கு