உலகம்

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருகிறது – ஐ.நா. தெரிவிப்பு

காஸாவில் பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்துள்ளது என்றும், தொடர்ந்து இனப்படுகொலை செய்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணைக்குழு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவு ஆபத்தானது – ஐ.நா பொதுச் செயலாளர் கவலை

editor

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தியாவின் தேசபக்தராக மோடியை வர்ணிக்கும் புதின்