உலகம்

காஷ்மீர் மக்களுக்கு சுதந்திர உரிமையை பாகிஸ்தான் கொடுக்கும்

(UTV |  பாகிஸ்தான்) – காஷ்மீர் விவகாரத்தில் பல தசாப்தங்களாக நடத்தப்படாமல் இருக்கும் ஐநா சபையின் பொது வாக்கெடுப்பு, நடத்தப்பட்டால் காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி, பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நேற்று (05) பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் கோட்லி எனும் இடத்தில் இடம்பெற்ற காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Related posts

ஜெர்மன் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி

சினோவெக் தடுப்பூசி : அவசர பயன்பாட்டுகு அனுமதி

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்ப் தகுதியானவர் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

editor