சூடான செய்திகள் 1

காவல் நிலையத்தில் தற்கொலை செய்து கொண்ட கைதி…

(UTV|COLOMBO)-கட்டுஸ்தோட்டை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தூக்கிட்டு தற்கெலை செய்து கொண்டுள்ளார்.

26 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

ஒன்று கூடல் நாடாளுமன்றில் சற்று முன்னர் ஆரம்பம்

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி

சோளத்திற்கு உத்தரவாத விலை-அமைச்சர் மஹிந்த அமரவீர