சூடான செய்திகள் 1

காவற்துறை துப்பாக்கி சூட்டில் சந்தேக நபர் பலி

(UTVNEWS | COLOMBO) – அகுரஸ்ஸ ஊருமுத்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பில் ஈடுபட்ட காவற்துறை ஊத்தியோகத்தர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபர் காவற்துறை துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்கே நபரை கைது செய்வதற்கு முயற்சித்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

அலோசியஸிற்கு வெளிநாடு செல்ல அனுமதி

ஐ.தே.க தலைவர் குறித்து தீர்மானிக்கும் விசேட பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்க ரணில் இணக்கம்- ஜீவன்