சூடான செய்திகள் 1

காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்…

(UTV|COLOMBO) கொஸ்கம காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிய இரு சந்தேக நபர்கள் தொடர்பில் காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காவற்துறை நிலையத்தின் பணியில் இருந்த இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த 06 ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாளை 9 மணி முதல் நீர் விநியோகம் தடை

478 பேருக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உத்தியோக நியமனக் கடிதம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி…