சூடான செய்திகள் 1

காலி, மாத்தறை மாவட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு

(UTVNEWS|COLOMBO) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சேனா படைப்புழுக்கள் வாழைச் செய்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன

கைதிகள் வேறு இடங்களுக்கு மாற்றம்

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்-ஜனாதிபதி