உள்நாடு

காலி சிறைச்சாலையில் தீ விபத்து

காலி சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயைக் கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்துக்கு அருகில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரசியலமைப்பின் 21வது திருத்தம் : SLPP ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

யோஷித ராஜபக்ஷ, டெய்சி ஆச்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை

editor

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை!