உள்நாடு

காலி சிறைச்சாலையில் தீ விபத்து

காலி சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீயைக் கட்டுப்படுத்த காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் சிறைச்சாலை வளாகத்துக்கு அருகில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

முன்னாள் MP சுஜீவவின் கார் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor

தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் – சரத் பொன்சேகா [VIDEO]

நான்கு நாடுகளுக்கான தபால் பொதி சேவைகள் இடை நிறுத்தம்