உள்நாடு

காலிமுகத்திட ஆர்ப்பட்டக்காரர்களை அகற்றியமை குறித்து பாராளுமன்றத்தில் விவாதம்

(UTV | கொழும்பு) – காலிமுகத்திட ஆர்ப்பட்டக்காரர்களை அந்த இடங்களில் இருந்து அகற்றியமை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் நாளை (27) நடைபெற உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்துமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இன்று விவாதத்தை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன், எரிபொருள் பிரச்சினை காரணமாக இன்று நாடாளுமன்றம் கூடி நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க முடியாமையினால் நாளை வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

Related posts

62 ஆண்டில், மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லம் : உங்கள் மாணவர்களையும் இனைந்துக்கொள்ளலாம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை – இஷாரா நாட்டை விட்டு வௌியேறினாரா ?

editor

இந்த வருடத்தின் முதல் 3 வாரங்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

editor