வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடுங்காற்று வீசலாம்.

இதன்போது பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்iயில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

Malinga to retire after 1st ODI vs. Bangladesh

வாள்களுடன் பயணித்த இரு இளைஞர்கள் கைது