உள்நாடு

காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை இலங்கையில் நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிவு

(UTV | கொழும்பு) – இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆசிய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் இணைந்து கொள்வதற்காக பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி, ஆசிய வங்கியின் தலைவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த யோசனையை முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நிலவும் கடுமையான வெப்பத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்!

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு

editor

மக்களை துன்புறுத்துவதற்கான அதிகாரங்களை வழங்கும் சட்டங்கள்- சந்திரிகா கவலை