வகைப்படுத்தப்படாத

காலநிலை

(UDHAYAM, COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்பகுதியில் சில பகுதியில் 50 கிலோமீற்றருக்கு அதிகமான வேகத்தைக் கொண்ட பலத்த காற்று வீசக்கூடும் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பல பிரதேசங்களில் கடும் மழை

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

Presidential Comm. report on SriLankan, Mihin tomorrow