உள்நாடு

ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது

(UTV | கொழும்பு) –  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும், அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீனும் கடந்த 24ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டமையினை தொடர்ந்து, தொடர்ந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.

இந்நிலையில்; அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் செய்தியானது;

Related posts

திருத்தப்பட்ட VAT மசோதா மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பு

“அரசின் இயலாத்தன்மைகளை மறைக்க என் மீது பலி” – ரிஷாத்

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள்