சூடான செய்திகள் 1

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிப்பு

(UTV|COLOMBO)-அம்பாறை மாவட்டத்தில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண அனர்த்த முகாமைத்துவ குழு அறிவித்திருக்கிறது.

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் வீடமைப்பு தொகுதியிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையினை இழக்கும் வகையில் நடந்துகொள்ள மாட்டேன்

அனைத்து விமானிகள் வெளியேறினாலும் பரவாயில்லை – வெளிநட்டவர்களை வைத்து இயக்குவோம் – அமைச்சர் நிமல்

குடைசாய்ந்த கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு