சூடான செய்திகள் 1

காமினி ஜயவிக்ரம ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTVNEWS | COLOMBO) – கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் பற்றி விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று(09) முன்னிலையாகவுள்ளார்.

Related posts

வெப்பத்துடனான வானிலை – மக்களுக்கு எச்சரிக்கை…

உலமா சபைக்கும், பிரதமருக்குமிடையில் முக்கிய சந்திப்பு!

editor

நியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல் : 200 பேருக்கு இலவச ஹஜ் யாத்திரை வாய்ப்பு