சூடான செய்திகள் 1

காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி தெரிவுக்குழு முன்னிலையில்

(UTV|COLOMBO)கடந்த 21 (ஏப்ரல்) தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்குவதற்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி சற்றுமுன்னர் ஆஜரானார்.

இதேவேளை தெரிவுக்குழு முன்னிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் தற்போதைய பொறுப்பதிகாரி இன்றையதினம் முன்னதாக சாட்சியம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

புதிய பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு – முழு விபரம்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் பதற்ற நிலை…