உள்நாடுபிராந்தியம்

காத்தான்குடி கடலில் மூழ்கி காணாமல் போன சிறுவனின் உடல் மீட்பு!

காத்தான்குடி சாமில் சலாஹியின் ஜனாஸா தற்போது கரையொதுங்கியுள்ளது.

காத்தான்குடி கடலில் நேற்று (08) மாலை நீராடியபோது நீரில் மூழ்கி காணாமற்போன சிறுவனின் ஜனாஸா இன்று (09) மீட்கப்பட்டது.

காத்தான்குடியை நூராணியா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவனான சாமில் சலாஹி என்பவரின் ஜனாஸாவே பூநொச்சிமுனை கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.

Related posts

இந்த அரசாங்கத்தின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது – கைது செய்யப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

editor

அவசரப்பட்டு தேங்காய்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம்