உள்நாடு

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நிவாரணம்

(UTV | கொழும்பு) –  காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை மீள் வாழ்வளிப்பதற்காக ஒரு முறை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் திறக்கப்படும்

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

பிரதமரின் நோன்புப் பெருநாள் வாழ்த்து