உள்நாடு

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு நிவாரணம்

(UTV | கொழும்பு) –  காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களை மீள் வாழ்வளிப்பதற்காக ஒரு முறை மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாய் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

பசுமை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாக எமது பயணம் அமையும்

நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு -மக்களுக்கு வேண்டுகோள் !

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஜீப் வாகனம் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கைப்பற்றியது

editor