உள்நாடு

காணாமல்போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு

(UTV | மாத்தளை) –   கலேவெல- ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கலேவெல-பொஸ்பொத கால்வாயில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களுமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

12 மற்றும் 15 வயதுடைய இரண்டு யுவதிகளும், 7 வயதுடைய சிறுவன் ஒருவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கம்பளை, மாரியாவத்த பெரிய பள்ளிவாயலுக்கு ரிஷாட் பதியுதீன் எம்.பி நிவாரண உதவி!

editor

பொருளாதார மத்திய நிலையங்களை தனியார்மயமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது – சஜித் பிரேமதாச

editor

நாட்டில் இன்றும் மின்வெட்டுக்கு சாத்தியம்