உலகம்

காசாவில் களமிறங்கும் அமெரிக்க படைகள்!

(UTV | கொழும்பு) –

காசாவில் ஹமாஸ் போராளிகளால் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்பு படைகள் விரைவில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை சேர்ந்த மக்களை பிணை கைதிகளாக கடத்திச் சென்று பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணை கைதிகள் கொலை செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தின அனுஷ்டிப்பு

புதிய கொவிட் வைரஸ் புறழ்வாக OMICRON

“சஹ்ரான் தாக்குதலுக்கும், அமெரிக்காவில் கைதான இலங்கை நிசாருக்கும் தொடர்பு?” விசாரணை ஆரம்பம்