உலகம்

காசாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல் – 25 பேர் பலி

காசா மக்களின் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்து தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Related posts

மாலைதீவு ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை!

இந்தோனேஷியாவின் நீர்மூழ்கிக் கப்பல் 53 வீரர்களுடன் மாயம்

புதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக நிஹால் தல்துவ