உள்நாடுசூடான செய்திகள் 1

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு

(UTVNEWS | கொவிட் -19) -காசல் மகப்பேற்று  வைத்தியசாலையில் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

கொரோனா தோற்று இருப்பதாக  அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் தற்பொழுது முல்லேரியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காசல் மகப்பேற்று  வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

Related posts

புகைப்பிடிக்கும் பெண்களின் சதவீதம் அதிகரிப்பு

editor

இரா. சாணக்கியன் உள்ளிட்ட ஏழு பேருக்கு நீதிமன்ற அழைப்பாணை

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நியமனம்