உள்நாடு

காசல் மகப்பேற்று வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டது

(UTVNEWS | கொவிட் – 19) -காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதை அடுத்து குறித்த வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related posts

இரு பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்

மத்திய வங்கி ஆளுநரின் விசேட அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் : நிராகரித்த இலங்கை அரசு