உள்நாடு

கஹவ – தெல்வத்த வரையிலான பகுதிக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – காலி வீதியின் கஹவ தொடக்கம் தெல்வத்த வரையிலான பகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கடலலை சீற்றம் காரணமாக குறித்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இலகு ரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் மிடியாகொட பொலிசார் தெரிவித்திருந்தனர்.

Related posts

புதிய கல்வி சீர்திருத்தம் குறித்த விவாதம் 24 ஆம் திகதி!

editor

மேலும் மூவருக்கு தொற்று, 35 பேர் பூரண குணம்

சிறைக்குள் ஹெரோயின் அனுப்பிய 15 பேர் கைது