உள்நாடு

கவிஞர் தியாவின் – கவிதை நூல் வெளியீடு.

(UTV | கொழும்பு) –

தமிழ் தேசிய இலக்கியப் பேரவை ஏற்பாட்டில் கவிஞர் தியாவின் “நீ கொன்ற எதிரி நான் தான் தோழா ” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் கவிஞர் தீபச்செல்வன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் s. சிறிதரன், முன்னால் வடக்கு மகாண சபை உறுப்பினர் குருகுலராஜா, முன்னாள் கரைச்சி பிரதேச சபை தவிசளர் வேழமாலிகிதன் என பலரும் கலந்து கொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வீடியோ | சம்மாந்துறை பிரதேச சபை அமர்வில் அமளி துமளி – ஊடகவியலாளரை வெளியேற்றிய தவிசாளர்

editor

இலங்கையின் நான்கு முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் அபிவிருத்திக்கு பிரான்ஸ் ஆதரவு

editor

நாளை முதல் பேரூந்து சேவைகள் மட்டு