சூடான செய்திகள் 1

கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – தவுலகல பகுதியில் பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 2,230 கிலோகிராம் கழிவுத் தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலதிக விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் தவுலகல பொலிஸார் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Related posts

சமையல் எரிவாயு – பால்மா விலைகளில் மாற்றம்

இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

முஸ்லிம் சமூகத்தை சீண்டும் முயற்சிகளுக்கு பலியாகி விட வேண்டாம்; நாத்தாண்டியாவில் அமைச்சர் ரிஷாட்!