வகைப்படுத்தப்படாத

கழிவுகளை அகற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

(UDHAYAM, COLOMBO) – ஹங்வெல்ல வாராந்த சந்தை வளாகத்தில் கழிவுகளை அகற்றிக்கொண்டிருந்தவர்கள் குப்பைகளில் இருந்து சிறிய ரக கைத்துப்பாக்கியொன்றை கண்டு பிடித்துள்ளனர்.

இது தொடர்பில் ஹங்வெல்ல காவற்துறை மற்றும் காவற்துறை சிறப்பு செயல் படையணி இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

බන්ධනාගාර බුද්ධි අංශය ශක්තිමත් කිරීමට නිලධාරීන්ට විශේෂ පුහුණුවක්

இலங்கைக்கு ஹெரோய்ன் கொண்டு வந்த இந்தியர் கைது

தரம் 1ற்கான அனுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கலாம்