சூடான செய்திகள் 1

களுத்துறையில் பொலிஸார் மீது தாக்குதல்

(UTVNEWS | COLOMBO) -களுத்துறை – தொடங்கொட பகுதியில் சட்டவிரோத மதுப்பான நிலையத்தை முற்றுகையிட சென்ற பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தொடங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதன்போது அங்கிருந்த சந்தேக நபர்களை கைது செய்ய முற்பட்ட போது பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவத்தில் இரண்டு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதியினால் 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு

எதிர்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமனம்

தொடர்ந்தும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்