உள்நாடு

களியாட்ட விடுதியில் ஒருவர் பலி

(UTV|கல்கிஸ்ஸை) – கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அறுகம்பை பகுதியில் சோதனை நடவடிக்கை

editor

சதீஷ் கமகேவுக்கு பிணை – வௌிநாடு செல்வதற்கு தடை

editor

நாடளாவிய சகல பாடசாலைகளும் நாளை திறக்கப்படும்