உள்நாடு

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது

(UTV|கொழும்பு)- களனி பல்கலைக்கழக வளாகத்தில் சிசிரிவி கெமராக்களை நீக்கியமை தொடர்பில் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

வார இறுதி நாட்களில் மின்வெட்டு நேரங்களில் மாற்றம்

அருந்தித இராஜினாமா

பசில்- ரணில் மீண்டும் சந்திப்பு: மாலை முக்கிய பேச்சு