உள்நாடு

களனி பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது

(UTV|கொழும்பு)- களனி பல்கலைக்கழக வளாகத்தில் சிசிரிவி கெமராக்களை நீக்கியமை தொடர்பில் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

பேச்சுவார்த்தை மிகவும் வினைத்திறனாக அமைந்தது

சமூக ஊடகங்கள் மூலம் ஊழல்களை கண்காணிப்பு முறைமையொன்று அவசியம்- வஜிர அபேவர்தன.

ஆறாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு