வகைப்படுத்தப்படாத

களனி பல்கலைக்கழகம் இன்று முதல் ஒரு வாரம் மூடல்

(UDHAYAM, COLOMBO) – களனி பல்கலைக்கழகம் இன்று நண்பகல் 12.00 மணியுடன் ஒரு வாரம் மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி தீர்மானித்துள்ளார்.

அந்த பல்கலைக்கழகத்தினுள் பரவி வரும் மர்ம காய்ச்சல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழத்தின் அனைத்து பீடங்களும் இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைள் இடம்பெறும் நிலையில், விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களையும் இன்று நண்பகல் 12.00 மணியுடன் வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

වැල්ලම්පිටිය අඹතලේ තොටළඟ මාර්ගයේ වාහන ගමනාගමනයට සීමා

பிணைமுறி ஆணைக்குழு மற்றும் பாரதூரமான மோசடிகள் பற்றிய விசாரணை அறிக்கைகள் இன்று பாராளுமன்றத்தில்

அஞ்சல் பணியாளர்களும், நோயாளர் காவுகை வண்டி சாரதிகளும் பணிப்புறக்கணிப்பில்