உள்நாடு

களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

(UTV|கொழும்பு)- களனி ஆற்றுக்கு அருகாமையில் உள்ள நவகமுவ பிரதேசத்தில் வீசப்பட்ட நிலையில் பல்வேறு வகையான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன

குறித்த கைக்குண்டுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன

Related posts

வலுக்கும் கொரோனா

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நல்லெண்ண தூதர் பதவிக்கு ரஞ்சனுக்கு அழைப்பு

“மஹிந்தவால் தலைமைத்துவம் வழங்க முடியாது” வாசுதேவ