உள்நாடு

களனியில் குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மேலும் ஒருவர் பூரண குணம் 

ஞாயிறன்று 9 மணித்தியால நீர் விநியோகம் தடை

போலியான செய்திகளை பதிவிட்ட நபர் கைது