உள்நாடு

களனியில் குடியிருப்பு தொகுதியில் தீ பரவல்

(UTV|கொழும்பு)- களனி-பெத்தியாகொட பகுதியில் உள்ள குடியிருப்பு தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மாநகர சபையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தீ விபத்துக்கான காரணங்கள் இதுவரை வெளிவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கணிசமாகக் குறைவடையும் நாட்டின் சனத்தொகை!

முன்பள்ளி ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.