உள்நாடுவணிகம்

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்யப்படாமல் உள்ள இடங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சீனி, பால்மா, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மொத்தமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களை நாளை (21 ) சுற்றிவைளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

 

Related posts

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

editor

25 பில்லியன் ரூபா செலவில் உயரமான மேம்பாலம் கொழும்பில் நிர்மாணிப்பு…

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழப்பு