உள்நாடுவணிகம்

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை

(UTV | கொழும்பு) – பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படுகின்றமை தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையில் பதிவு செய்யப்படாமல் உள்ள இடங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சீனி, பால்மா, அரசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மொத்தமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருக்கும் இடங்களை நாளை (21 ) சுற்றிவைளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

 

Related posts

ஹரீனின் ‘Torch’ விவகாரம் விசாரணைக்கு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 436 பேர் கைது

சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்றுக்கொண்ட ஜனநாயகத்தை இந்த தருணத்தில் வலுப்படுத்துவது நமது பொறுப்பாகும் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor