சூடான செய்திகள் 1

கல்கிசை பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை

(UTV|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, கல்கிசை பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

ஆறு உறுப்பினர்களின் வெற்றிடங்கள் இந்த வாரம் பூர்த்தி…

நாலக டி சில்வா எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்

பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை