வணிகம்

கலைப்பொருள் விற்பனை கண்காட்சி

(UTV|COLOMBO) இலங்கையின் மிகப் பெரிய திறந்த வெளி கலைப்பொருள் விற்பனை கண்காட்சியான கலாபொல எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைமையில் கலாபொல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு கலாபொல சந்தையின் மூலம் ஒன்றரை கோடி ரூபாவுக்கு மேலான வருமானம் கிடைத்ததாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

சேனா கம்பளிப்பூச்சியினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு

“வரலாற்றில் முதல் தடவையாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறை மீது புதிய கொள்கை அறிமுகம்”