சூடான செய்திகள் 1

கலு அஜித் கொலை சம்பவம் – சந்தேக நபர் கைது

(UTV|COLOMBO) பாதாள உலக குழு உறுப்பினர் கிரிஷான்த்த அஜித் குமார எனப்படும், கலு அஜித்தை சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று  இரவு ஏகல – மடம வீதியில், காவற்துறை அதிரடிபடையினால் கைது  செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளாதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 05 ஆம் திகதி ஜாஎல – ஏகல – மஹவத்த பிரதேசத்தில் வைத்து குறித்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்

அமைச்சர் சம்பிக அக்குறணை விஜயம் – நகரை புதிதாக திட்டமிட ஏற்பாடு

ஜனாதிபதியின் புது வருட வாழ்த்துச் செய்தி