உள்நாடு

´கலுமல்லி´ 7 நாட்களுக்கு தடுப்பு காவலில்

(UTV|கொழும்பு)- கைது செய்யப்பட்ட ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப்பை எதிர்வரும் 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொஸ்கொட தாரகவின் நெருங்கிய உறவினரான ´கலுமல்லி´ என அழைக்கப்படும் ரொஹான் பிரதீப் அங்கொடை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு மற்றும் கம்பஹாவிற்கு சமையல் எரிவாயு

ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நாங்கள் காட்டி வருகிறோம் – பிரதமர் ஹரிணி

editor

முத்துராஜவெல மனு மார்ச்சில் விசாரணைக்கு