அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை – சபாநாயகர் இராஜினாமா

அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்

Related posts

இடைக்கால குழு விவகாரம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது – ரணில் விக்கிரமசிங்க.

உலக தபால் தின முத்திரை கண்காட்சி கண்டியில்…

சைட்டம் -சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்