உள்நாடுபிராந்தியம்கலவானையில் துப்பாக்கிச் சூடு – இரண்டு பேர் வைத்தியசாலையில் October 31, 2025October 31, 2025230 Share0 கலவானை, தெல்கொட பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.