சூடான செய்திகள் 1

கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா

(UTV|COLOMBO) இன்று (17) அதிகாலை  1 மணியளவில் கற்பிட்டி வான்பரப்பில் பறந்த ட்ரோன் கமெரா ஒன்று தொடர்பில் இலங்கை விமானப் படையினருக்கு அறிவித்ததாக  புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஏ.சந்திரசேன இது  ட்ரோன் ​கமெராவாகவோ அல்லது சிறியரக விமானமாகவோ இருக்கலா​மென தெரிவித்தார்.

இதற்கு முன்னரும், சந்தேகத்துக்கிடமான மேற்படி கமெரா, பலமுறை வானில் வட்டமிட்டுள்ளதென, அவர் மேலும் கூறினார்.

 

 

 

Related posts

சிறைச்சாலை வரலாற்றில் அதிகளவிலான சிறைக்கைதிகள் வெசாக் தினத்தை முன்னிட்டு விடுதலை

பண்டிகைக் காலத்தில் சாதாரண விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வசதி

சஜித் உள்ளிட்ட ஐ.தே. க 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம்; ரணிலின் முடிவு என்ன?