உள்நாடு

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

(UTV | புத்தளம்) — பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில்,10 கிலோ தங்கத்துடன் கல்பிட்டி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்தில் குறித்த தங்கத்தை எடுத்துச் சென்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஐஸ் போதைப்பொருளுடன் நிலாவெளி சப் – இன்ஸ்பெக்டர் கைது.

பொதுமக்களுக்கு இரண்டு வாரங்களில் தடுப்பூசி

ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் : புதிய வழிகாட்டல்கள்