உள்நாடு

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

(UTV | புத்தளம்) — பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில்,10 கிலோ தங்கத்துடன் கல்பிட்டி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்தில் குறித்த தங்கத்தை எடுத்துச் சென்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை வழக்கு தீர்ப்பின் பின்னர் விளக்கமளித்த பரீட்சைத் திணைக்களம்

editor

சிறுபோகத்திற்காக பொட்டாசியம் குளோரைட் உர இறக்குமதிக்கு அனுமதி

அநுர அலைக்கு முடிவு – நாம் பெருவெற்றி பெற்றுள்ளோம் – சுமந்திரன்

editor