வணிகம்

கறுவா ஏற்றுமதி மூலம் அந்நியசெலாவணி அதிகரிப்பு

(UTV|COLOMBO) கறுவா ஏற்றுமதி மூலம் கடந்த ஆண்டு இலக்கைக்கு 35,000 மில்லியன் ரூபாய் அந்நியசெலாவணி கிடைக்கப் பெற்றுள்ளதாக விவசாய ஏற்றுமதி பணிப்பாளர் ஏ.பி.ஹீன்கந்த தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மொத்தமாக 17,500 மெற்றிக் தொன் கறுவாப்பட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது 2017ம் ஆண்டு ஏற்றுமதி செய்யப்பட்ட அளவைக்காட்டிலும் 13 சதவீதம் அதிகமாகும்.

அத்துடன் இதுவரையில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகூடிய கருவா தொகையும் இதுவே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

அரிசி வகைகளுக்கான புதிய விலை

அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை அறிவிப்பு

புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் கொழும்பில் Melodies of Folk 2018 நிகழ்வு ஏற்பாடு