உள்நாடு

பெத்தும் கர்னரை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – நீதிமன்றத்தில் ஆஜராகாத போராட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான பெத்தும் கர்னரை கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

Related posts

New Diamond கப்பல் தொடர்பில் பெறப்பட்ட அறிக்கை இன்று நீதிமன்றில்

மோடியின் வெற்றி: இலங்கை அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி

சட்டவிரோதமான முறையில் முகநூல் விருந்து – 34 பேர் கைது