சூடான செய்திகள் 1

கரையோர ரயில் சேவை வழமைக்கு

(UTV|COLOMBO) காலியில் இருந்து பயணித்த ரயில் ஒன்று களுத்துறையில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.

தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்றிரவு(28) நிறைவடைந்ததாக ரயில்  கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Related posts

வாக்குமூலத்தில் சூத்திரதாரி பெயரை கூறாத மைத்திரி !

கோரிக்கைக்காக போராடத் தயார் – தாய் நாட்டுக்கான இராணுவ அமைப்பு

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர் முகாமிற்கு அனுப்பி வைப்பு