உள்நாடு

கரையோர ரயில் சேவையில் தாமதம்

(UTV | கொழும்பு)- இரத்மலானை புகையிரத நிலையத்திற்கு அருகில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக கரையோர ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது

Related posts

பாடசாலை மாணவர்கள் உட்பட 10 சந்தேக நபர்கள் சாய்ந்தமருதில் கைது!

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை பதில்

பொதுமக்கள் தினம் நாளை இடம்பெறாது