சூடான செய்திகள் 1

கரையோர ரயில் சேவையில் தாமதம்

(UTV|COLOMBO) சந்தேகத்திற்கிடமான முறையில் நபர் ஒருவர் உள்ளதாகக் கிடைத்த தகவலுக்கமைய பெலியத்தயிலிருந்து கொழும்பு – கோட்டை வரை பயணித்த புகையிரதம் , பாணந்துறை புகையிரத நிலையத்தில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அந்தநிலையில், குறித்த புகையிரதத்தில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளதுடன் அதன்காரணமாக, கரையோர புகையிரத மார்க்கத்தினூடான புகையிரத சேவை தாமதமாகியுள்ளது.

 

 

Related posts

உலக முடிவு பகுதியில் காட்டுத்தீ

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினம் அறிவிப்பு

தியதலாவ பகுதியில் டி-56 ரக இரவைகள் மீட்பு