உள்நாடு

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

(UTV|கொழும்பு) – கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொஸ்கொட பகுதியில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்குள்ளாகியுள்ளமை காரணமாக இவ்வாறு தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் தொடர்பில் அறிவித்தல்

ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர் பாயிஸின் முன்மாதிரிக்கு பாராட்டுக்கள்!

editor

எரிபொருள் நெருக்கடி : ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி தயார்